உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அனுராக் தாக்கூர் உறுதி!
Aug 24, 2025, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அனுராக் தாக்கூர் உறுதி!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் மக்களவை தேர்தல் தொடர்பான  பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனுராக் தாக்கூர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லவும், கட்சி அமைப்பை வலுப்படுத்த இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பிரதமர் மோடியின் கூற்றுப்படி மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது நமது கடமை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைப்போம் எனவும் அவர்  தெரிவித்தார்.

சுமார் 4 தலைமுறைகளாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் நேரு மற்றும் காந்தி குடும்பத்திற்கு வாக்களித்தனர். ஆனால் தற்போது அவர்களை கேட்பார் யாரும் இல்லை. எனவே அவர்களுக்கு விரக்தி ஏற்படுவது இயல்பு என்றும் அவர் கூறினார்.

ராமரை அவமதிப்பது,சனாதன தர்மத்தை நசுக்குவது, வடக்கு,தெற்கு என பேதம் பார்ப்பது என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.

Tags: 400 paar'PM Modibjputtar pradeshMinister Anurag Thakurup'Ab ki baar
ShareTweetSendShare
Previous Post

மருத்துவரான 3 அடி உயரம் கொண்ட 22 வயதுடைய நபர்!

Next Post

உருமாறும் மாற்றங்களை தொழில்துறை எளிதாக்குகிறது! – அஷ்வினி வைஷ்ணவ்

Related News

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies