பெண்கள் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைக்கிறார்! - எல்.முருகன்
Oct 26, 2025, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்கள் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைக்கிறார்! – எல்.முருகன்

Web Desk by Web Desk
Mar 10, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

கடந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருக்கும் பயனாளிகளுக்கு 200 ரூபாய் குறைத்து 400 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.  மகளிர் தினத்தை முன்னிட்டு 100 ரூபாய் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர்  மோடி ஆட்சியில், கடந்த 10 வருடங்களில் பெண்களை மேம்படுத்த வேண்டும் என அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட மூன்றரை கோடி வீடு கட்டப்பட்டுள்ளது. அதன் பட்டா பெண்களின் பெயர்தான் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு இலவச கழிப்பறை கட்டப்பட்டதோடு, புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார்.

புதிய நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம்,  இயற்றப்பட்டது. பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலலும்  33% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

யாராக இருந்தாலும் சாலையில் வந்து பொதுமக்களுக்கு இடையூறாக வழிபாடு செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்தது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: PM ModiL Murugan
ShareTweetSendShare
Previous Post

13-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Next Post

அமைச்சர் உதயநிதியிடம் ரூ. 7 லட்சம் வழங்கிய ஜாபர் சாதிக்!

Related News

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies