தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார்க்கில் நடைபெற்ற விழாவில் அசம்கர், ஷ்ரவஸ்தி, சித்ரகூட் மற்றும் அலிகார் விமான நிலையங்களையும், லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.ரூ.108 கோடி செலவில் கட்டப்பட்ட மகாராஜா சுஹேல் தேவ் மாநில பல்கலைக்கழகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, உத்தரபிரதேசத்தில் ‘இரட்டை இயந்திர ஆட்சியைப் பாராட்டினார், மேலும் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அசம்கர் மாவட்டம் இனி ‘அஜன்மகர்’ என்று அழைக்கப்படும் என்று கூறினார். ஒரு காலத்தில் பின்தங்கியதாகக் கருதப்பட்ட அசம்கர் இன்று ஒளிரும் நட்சத்திரமாக விளங்கி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் சமீபத்திய கருத்துக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்த பிரதமர், 140 கோடி இந்தியர்கள் தமது குடும்பம் என்று கூறினார்.மோடிக்கு சொந்த குடும்பம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாட்டின் 140 கோடி மக்களும் ‘மோடி கா பரிவார்’” என்று பிரதமர் மோடி கூறினார்.

2019-ல் நாங்கள் போட்ட அடிக்கல் தேர்தலுக்காக அல்ல. நாங்கள் அடிக்கல் நாட்டிய அனைத்து திட்டங்களும் வெளிப்படையாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நான் உழைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

கடந்த சில நாட்களாக, புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கி வைப்பதை அறிந்த மக்கள் ஆச்சர்யம் அடைகின்றனர். சிலர் தேர்தல் நேரம் வருவதால் அனைத்தும் தொடங்கி வைக்கப்படுவதாக எண்ணுகின்றனர்.

ஆனால் முன்பு ஆட்சியில் இருந்த தலைவர்கள் மக்களை முட்டாளாக்கும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும், தேர்தல்கள் முடிந்ததும் அதனை மறந்து விடுவார்கள் என மோடி தெரிவித்தார். நாட்டில் தற்போது நடந்து வரும் நகரமயமாக்கல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டியது. ஆனால், அதனை நாங்கள் வாய்ப்பாக தற்போது செயல்படுத்தி வருகிறோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், 11,500 கோடி மதிப்பிலான ஐந்து பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.3,700 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 59 உத்தரபிரதேச மாவட்டங்களில் கட்டப்பட்ட 5,342 கிமீ சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.

Tags: PM ModiModiuttar pradeshlalu prasad yadavAjanmagarh'
ShareTweetSendShare
Previous Post

மதுரை வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து!

Next Post

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் வெற்றி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies