உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!
Oct 2, 2025, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முப்படைகளின் போர் ஒத்திகை உலகம் முழுவதும் எதிரொலித்தாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், முப்படைகளின் போர் ஒத்திகை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று நடைபெற்றது.

இது பாரத் சக்தி என அழைக்கப்படுகிறது. இதனை வெளிநாட்டு பிரதிநிதிகள் 30 பேருடன் பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், 150 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆர்டர்களை வழங்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்

இன்று நாம் கண்ட காட்சிகள்  முப்படைகளின் வீரம், வெற்றியின் முழக்கம் உலகின் அனைத்து திசைகளிலும் எதிரொலிக்கிறது. இது புதிய இந்தியாவுக்கான அழைப்பு. பிறரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். அதனால்தான், சமையல் எண்ணெய் முதல் நவீன விமானங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் இந்தியா ‘ஆத்மநிர்பர்தா’வில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவு அடைய செய்ய தனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

மேக் இன் இந்தியாவின் வெற்றி நம் முன்னே உள்ளது. நமது துப்பாக்கிகள், டாங்கிகள், போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள். இதுதான் ‘பாரத் சக்தி’ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் வரை அனைத்தையும்  நம்மால் தயாரிக்க முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவாக மாற்றுவதற்கு ஒன்றன் பின் ஒன்றாக பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், கொள்கைச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம், எம்எஸ்எம்இ ஸ்டார்ட்அப்களை உருவாக்கியுள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modimodi speechBharat Shakti'pokran
ShareTweetSendShare
Previous Post

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா

Next Post

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies