உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!
Nov 16, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முப்படைகளின் போர் ஒத்திகை உலகம் முழுவதும் எதிரொலித்தாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், முப்படைகளின் போர் ஒத்திகை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று நடைபெற்றது.

இது பாரத் சக்தி என அழைக்கப்படுகிறது. இதனை வெளிநாட்டு பிரதிநிதிகள் 30 பேருடன் பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், 150 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆர்டர்களை வழங்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்

இன்று நாம் கண்ட காட்சிகள்  முப்படைகளின் வீரம், வெற்றியின் முழக்கம் உலகின் அனைத்து திசைகளிலும் எதிரொலிக்கிறது. இது புதிய இந்தியாவுக்கான அழைப்பு. பிறரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். அதனால்தான், சமையல் எண்ணெய் முதல் நவீன விமானங்கள் வரை அனைத்துத் துறைகளிலும் இந்தியா ‘ஆத்மநிர்பர்தா’வில் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவு அடைய செய்ய தனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

மேக் இன் இந்தியாவின் வெற்றி நம் முன்னே உள்ளது. நமது துப்பாக்கிகள், டாங்கிகள், போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை அமைப்புகள். இதுதான் ‘பாரத் சக்தி’ ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் வரை அனைத்தையும்  நம்மால் தயாரிக்க முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்புத் துறையில் நாட்டை தன்னிறைவாக மாற்றுவதற்கு ஒன்றன் பின் ஒன்றாக பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், கொள்கைச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம், எம்எஸ்எம்இ ஸ்டார்ட்அப்களை உருவாக்கியுள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modimodi speechBharat Shakti'pokran
ShareTweetSendShare
Previous Post

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகள் : அமித் ஷா

Next Post

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!

Related News

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies