வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி
Mar 15, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், இன்று, நாம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறியுள்ளோம். சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்திக்கான மூன்று பெரிய திட்டங்களை இந்தியாவில் துவக்கியுள்ளோம். இந்த திட்டங்கள் இந்தியாவை குறைக்கடத்தி உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்ற உதவும் என தெரிவித்தார்.

இந்த முயற்சி இளைஞர்களின்  தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் தலைவிதியை மாற்றும், 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டது என்றும், மின்னணு சிப் இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

‘மேட் இன் இந்தியா சிப்’ மற்றும் ‘டிசைன்ட் இன் இந்தியா சிப்’ ஆகியவை நாட்டை தன்னம்பிக்கை மற்றும் நவீனத்துவத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா ஏற்கனவே  விண்வெளி தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் டிஜிட்டல் சக்தியாக உள்ளது. வரும் காலத்தில், குறைக்கடத்திகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் வணிக உற்பத்தியைத் தொடங்குவோம். இந்தியா விரைவில் இந்தத் துறையிலும் உலகளாவிய சக்தியாக மாறும் என்று அவர் கூறினார்.

ஆத்மநிர்பார் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டியிட  செய்யவும், முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவை ஒருங்கிணைக்கவும், ஊக்கத் திட்டங்களை (பிஎல்ஐ) அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

பல்வேறு காரணங்களால், முதல் மற்றும் இரண்டாவது தொழிற்புரட்சிகளின் போது இந்தியா பின்தங்கி இருந்தது.  இருப்பினும், இந்தியா தொழில்துறை 4.0 இல் நம்பிக்கையுடன் முன்னோடியாக உள்ளது.

குறைக்கடத்தி தொழில் என்பது தனித்து நிற்கும் துறை அல்ல. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற பல துறைகளுடன்  இணைந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில், இந்தத் துறையிலிருந்து வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Tags: semiconductor plantPM ModiIndiaAssamgujaratsemiconductor chips
ShareTweetSendShare
Previous Post

முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! – மத்திய அமைச்சர் முரளீதரன்

Next Post

மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies