வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி
Jun 15, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில்  3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், இன்று, நாம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறியுள்ளோம். சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்திக்கான மூன்று பெரிய திட்டங்களை இந்தியாவில் துவக்கியுள்ளோம். இந்த திட்டங்கள் இந்தியாவை குறைக்கடத்தி உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்ற உதவும் என தெரிவித்தார்.

இந்த முயற்சி இளைஞர்களின்  தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் தலைவிதியை மாற்றும், 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டது என்றும், மின்னணு சிப் இல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

‘மேட் இன் இந்தியா சிப்’ மற்றும் ‘டிசைன்ட் இன் இந்தியா சிப்’ ஆகியவை நாட்டை தன்னம்பிக்கை மற்றும் நவீனத்துவத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா ஏற்கனவே  விண்வெளி தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் டிஜிட்டல் சக்தியாக உள்ளது. வரும் காலத்தில், குறைக்கடத்திகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் வணிக உற்பத்தியைத் தொடங்குவோம். இந்தியா விரைவில் இந்தத் துறையிலும் உலகளாவிய சக்தியாக மாறும் என்று அவர் கூறினார்.

ஆத்மநிர்பார் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டியிட  செய்யவும், முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவை ஒருங்கிணைக்கவும், ஊக்கத் திட்டங்களை (பிஎல்ஐ) அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

பல்வேறு காரணங்களால், முதல் மற்றும் இரண்டாவது தொழிற்புரட்சிகளின் போது இந்தியா பின்தங்கி இருந்தது.  இருப்பினும், இந்தியா தொழில்துறை 4.0 இல் நம்பிக்கையுடன் முன்னோடியாக உள்ளது.

குறைக்கடத்தி தொழில் என்பது தனித்து நிற்கும் துறை அல்ல. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற பல துறைகளுடன்  இணைந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில், இந்தத் துறையிலிருந்து வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Tags: semiconductor plantPM ModiIndiaAssamgujaratsemiconductor chips
ShareTweetSendShare
Previous Post

முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! – மத்திய அமைச்சர் முரளீதரன்

Next Post

மும்பை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies