அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jun 18, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 15, 2024, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் பண்டிகை வரப் போகிறது. இந்த நாள் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஈஸ்டர் திருநாளில் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  ராம நவமியும் ஹோலியும் நெருங்கிவிட்டன.புனித மாதம் ரம்ஜானும் தொடங்க உள்ளது.

பா.ஜ.க மீதான கேரள மக்களின் பாசம் இம்முறை மகத்தான மக்கள் ஆதரவாக மாறும் என்று நம்புகிறேன். கேரள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கிறேன். கேரளாவில்  தாமரை மலரப்போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈராக்கில்  போரில் சிக்கிய செவிலியர்களை அழைத்து வந்தோம். நெருக்கடிக்கு மத்தியில் சிக்கிய பாதிரியார்களை மீட்டு வந்தோம்.

கொரோனா காலத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களுக்கு மத்திய அரசாங்கம் பாதுகாப்பாக இருந்தது.

கேரள கலாச்சாரம் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் UDF மற்றும் LDF இதை நசுக்குவதற்கு பெயர் பெற்றவை. கேரளாவின் கலாச்சாரம் அமைதியை ஊக்குவிக்கிறது. ஆனால் UDF மற்றும் LDF அரசியல் வன்முறையை நம்புகின்றன.

எல்.டி.எப் தங்க கடத்தல் மூலம் கொள்ளையடிப்பதில் பெயர் பெற்றது. யு.டி.எஃப்-ன்  சூரிய மின் சக்தி ஊழலுக்கு பெயர் பெற்றது.  கேரளாவில் ஊழல் மற்றும் திறமையற்ற அரசாங்கத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.   LDF மற்றும் UDF அரசாங்கங்களின் சுழற்சியை உடைத்தால் மட்டுமே மக்கள் நிமமிதி அடைவார்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM ModiKeralapm modi speechUDFLDF
ShareTweetSendShare
Previous Post

ஜெமினிக்கு கட்டுப்பாடுகளை விதித்த கூகுள் – காரணம் என்ன?

Next Post

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி திருத்தேரோட்டம்! – திரண்ட பக்தர்கள்!

Related News

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

சரக்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – 2,400 டன் அரிசி சரக்கு ரயில்களில் தேக்கம்!

நெல்லை அருகே மகளை கொலை செய்த தந்தை – சரியாக கவனிக்காததால் அடித்து கொன்றதாக வாக்குமூலம்!

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

காசாவில் உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் : 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies