ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!
Sep 10, 2025, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!

Web Desk by Web Desk
Mar 16, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் தெலுங்கானா மாநில வளர்ச்சியின் ஒவ்வொரு கனவையும் தகர்த்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது என தெலங்கானா மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எனக்கு தெலுங்கானா மக்களின் ஆதரவு தேவை என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டையும் சாடியை அவர், வாரிசு அரசியல் கட்சிகளின் ஊழல்  கூட்டணி மிகவும் வலுவாக உள்ளதாக  குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் ஊழலின் பங்காளிகள் என்றார் அவர்.

2ஜி ஊழலை காங்கிரஸ் செய்தது, அதே நேரத்தில் பிஆர்எஸ் பாசனத்தில் ஊழல் செய்தது. காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் நில மாஃபியாவை ஆதரிக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என  மக்கள் முடிவை அறிவித்துள்ளதாகவும் மோடி கூறினார்.

மேலும், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார். அதே மாற்றத்தை தெலுங்கானாவிலும் கொண்டு வர வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்தார்.

Tags: ModibjpCongresstelegana
ShareTweetSendShare
Previous Post

இப்படியும் தண்ணீரை சேமிக்கலாம் – புதிய ஐடியா தந்த ஆனந்த் மகேந்திரா !

Next Post

தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies