ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!
Jun 4, 2025, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது : தெலுங்கானாவில் பிரதமர் மோடி உறுதி!

Web Desk by Web Desk
Mar 16, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் தெலுங்கானா மாநில வளர்ச்சியின் ஒவ்வொரு கனவையும் தகர்த்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

ஊழல்வாதிகள்  யாரும் தப்ப முடியாது என தெலங்கானா மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எனக்கு தெலுங்கானா மக்களின் ஆதரவு தேவை என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டையும் சாடியை அவர், வாரிசு அரசியல் கட்சிகளின் ஊழல்  கூட்டணி மிகவும் வலுவாக உள்ளதாக  குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் ஊழலின் பங்காளிகள் என்றார் அவர்.

2ஜி ஊழலை காங்கிரஸ் செய்தது, அதே நேரத்தில் பிஆர்எஸ் பாசனத்தில் ஊழல் செய்தது. காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இரண்டும் நில மாஃபியாவை ஆதரிக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என  மக்கள் முடிவை அறிவித்துள்ளதாகவும் மோடி கூறினார்.

மேலும், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார். அதே மாற்றத்தை தெலுங்கானாவிலும் கொண்டு வர வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்தார்.

Tags: CongressteleganaModibjp
ShareTweetSendShare
Previous Post

இப்படியும் தண்ணீரை சேமிக்கலாம் – புதிய ஐடியா தந்த ஆனந்த் மகேந்திரா !

Next Post

தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies