சீனாவை எதிர்கொள்ள உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் : எஸ்.ஜெய்சங்கர்
Aug 18, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை எதிர்கொள்ள உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் : எஸ்.ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Mar 17, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஊடகவியலாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது சீனாவுடன் எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல. முக்கிய பொருளாதார பிரச்சினைகளும் உள்ளன என்றார்.

சீனாவை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற பொருளாதாரம் இருக்க வேண்டும். கடந்த தசாப்தத்தில்தான் சீனாவுக்கு எதிராக இந்தியா தனது உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் மோதல்களுக்கு பிறகு சீனாவுடனான உறவு மோசமடைந்தாலும், காலப்போக்கில் பதற்றம் உருவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார். சீனாவுடனான ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை குறித்து டாக்டர் ஜெய்சங்கர் கூறுகையில், இரு படைகளும் முன்னோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், எல்லை ரோந்து பணியில் சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: IndiachinaS JaishankarExternal Affairs ministersindia china conflict
ShareTweetSendShare
Previous Post

தமிழக தேர்தல் அதிகாரியுடன் வணிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு – என்ன காரணம்!

Next Post

வணிகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Related News

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies