சீனாவை எதிர்கொள்ள உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் : எஸ்.ஜெய்சங்கர்
Oct 4, 2025, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை எதிர்கொள்ள உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் : எஸ்.ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Mar 17, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஊடகவியலாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது சீனாவுடன் எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல. முக்கிய பொருளாதார பிரச்சினைகளும் உள்ளன என்றார்.

சீனாவை நீங்கள் சமாளிக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற பொருளாதாரம் இருக்க வேண்டும். கடந்த தசாப்தத்தில்தான் சீனாவுக்கு எதிராக இந்தியா தனது உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கல்வான் மோதல்களுக்கு பிறகு சீனாவுடனான உறவு மோசமடைந்தாலும், காலப்போக்கில் பதற்றம் உருவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார். சீனாவுடனான ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை குறித்து டாக்டர் ஜெய்சங்கர் கூறுகையில், இரு படைகளும் முன்னோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், எல்லை ரோந்து பணியில் சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: IndiachinaS JaishankarExternal Affairs ministersindia china conflict
ShareTweetSendShare
Previous Post

தமிழக தேர்தல் அதிகாரியுடன் வணிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு – என்ன காரணம்!

Next Post

வணிகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies