தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
Nov 10, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பு

Web Desk by Web Desk
Mar 20, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஏற்றுக்கொண்டார்.

தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளளார். இதற்கு  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.  இதனையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா மாநில மூன்றாவது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய சிபி. ராதாகிருஷ்ணன்,  தெலுங்கானா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அனைத்து அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் குரலும் கேட்கப்படும் என்றும், அனைத்து கவலைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ஜனநாயகம், நீதி, கருணை ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, மாற்றத்திற்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சிபி.ராதாகிருஷ்ணன்  அழைப்பு விடுத்தார்.

Tags: President Droupadi MurmuJharkhand Governor CP RadhakrishnanGovernor of TelanganaDr Tamilisai Soundararajan’
ShareTweetSendShare
Previous Post

பீகார்: ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!

Next Post

டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : பன்சூரி ஸ்வராஜ் 

Related News

விசில்தான் எங்கள் மூச்சு! விசில்தான் எங்கள் பேச்சு : இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமமா?

தென் கொரியா : இசை நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்த பாப் பாடகி!

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட பவன் கல்யாண்!

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!

பீகார் : தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் அச்சம்!

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

பாக்., – ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்!

பிரான்ஸில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

SIR பணி என்றாலே திமுக அலறுகிறது – எடப்பாடி பழனிசாமி

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

மயிலாடுதுறை : வாகனங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies