தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
Jan 17, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பு

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஏற்றுக்கொண்டார்.

தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளளார். இதற்கு  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.  இதனையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா மாநில மூன்றாவது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய சிபி. ராதாகிருஷ்ணன்,  தெலுங்கானா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அனைத்து அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் குரலும் கேட்கப்படும் என்றும், அனைத்து கவலைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ஜனநாயகம், நீதி, கருணை ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, மாற்றத்திற்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சிபி.ராதாகிருஷ்ணன்  அழைப்பு விடுத்தார்.

Tags: President Droupadi MurmuJharkhand Governor CP RadhakrishnanGovernor of TelanganaDr Tamilisai Soundararajan’
ShareTweetSendShare
Previous Post

பீகார்: ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!

Next Post

டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : பன்சூரி ஸ்வராஜ் 

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies