பீகார்: ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார்: ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 06:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. மீட்பு பணிக்கு பின்னர் இரயில் சேவை தொடங்கப்பட்டது.

சரக்கு ரயிலின் இரண்டு தடம் புரண்டதால் பீகாரின் சமஸ்திபூர் பிரிவின் பகாஹா ரயில் நிலையத்தில் ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டன. இதனால் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதோடு, இந்தப் பகுதி வழியாகச் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயிலில் ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இருந்தனர். இது ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே ரயில் தடம் புரண்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்ததாக கூறப்படுகிறது. தடம் புரண்டதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

இரயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களை அகற்றி ரயில்களின் இயக்கத்தை மீண்டும் தொடங்கும் பணிகளை மேற்கண்டனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளரிடம் பேசிய சமஸ்திபூர் ரயில்வே கோட்ட டிஆர்எம் வினய் குமார் ஸ்ரீவஸ்தவா,

சுமை காரணமாக ரயில் பெட்டிகள் தடம் புரண்டன என்றும் ரயில்வே சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உயிரிழப்பும், காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதேபோன்ற கடந்த வாரம் சபர்மதி எக்ஸ்பிரஸின் நான்கு பெட்டிகளும் அதன் இன்ஜினும் அஜ்மீர் அருகே தடம் புரண்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை மற்றும் மறுசீரமைப்பு பணியைத் தொடர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தடம் புரண்டதைத் தொடர்ந்து, ரயிலின் பின் பகுதி அஜ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு வடமேற்கு ரயில்வேயில் இருந்து ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் இரண்டு ரயில்கள் திருப்பிவிடப்பட்டன.

Tags: Bihar: A cargo train carrying military equipment derailed!
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை வந்த RCB அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பை ஏற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies