பணமோசடி வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது – ED அதிரடி
Jul 26, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணமோசடி வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது – ED அதிரடி

Web Desk by Web Desk
Mar 30, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணமோசடி வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், அதன் துணை அமைப்புகளும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காகவும், ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததற்காகவும், அந்த அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும், மதக்கலவரங்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டது.

இந்த நிலையில், பணமோசடி வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 3 பேரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

அப்துல் காதர், அன்ஷாத் பத்ருதீன் மற்றும் ஃபிரோஸ் ஆகியோரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் PFI அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், தடை செய்யப்பட்ட அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

Tags: EdEnforcement department
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு பேட் பரிசளித்த விராட் கோலி!

Next Post

மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies