ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக!
Jun 20, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பாஜக!

Web Desk by Web Desk
Apr 1, 2024, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் கோடீஸ்வரா்களுடன் சோ்ந்து பிரதமா் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்தார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக  தேசிய பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள், தேர்தல் குழுவிடம் ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் பூரி, ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசி வருவதாக குற்றம்சாட்டினார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டதாகவும், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவதை தடுக்க  தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags: bjprahul gandhiElection commissionCongressMatch-Fixing" Remark
ShareTweetSendShare
Previous Post

சிறையில் இருந்து ஆட்சி செய்ய முடியுமா? முழு விவரம்!

Next Post

சாதித்து காட்டிய தனியார் நிறுவனம் : புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்! 

Related News

முருகர் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு!

மகாராஷ்டிரா : துணை விமானி உடலுக்கு இறுதி அஞ்சலி!

ஓய்வு பெற்ற காவலரை ஏமாற்றிய காவல்துறை அதிகாரி!

பால்வளத்துறை முறைகேடு புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு!

முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

காதலால் பறிபோன உயிர் கொலையா? தற்கொலையா? – தந்தை கதறல்!

ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

பேருந்து நிலையமா? அல்லது வணிக வளாகமா? என மக்கள் கேள்வி!

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies