‛இண்டி' கூட்டணி கட்சிகள் அதிகாரப் பசியால் ஒன்று கூடி உள்ளனர்! : அண்ணாமலை குற்றச்சாட்டு
Oct 15, 2025, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‛இண்டி’ கூட்டணி கட்சிகள் அதிகாரப் பசியால் ஒன்று கூடி உள்ளனர்! : அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Apr 21, 2024, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டு மக்கள் பிரதமரை தேர்வு செய்யப் போகும் தேர்தல் இது, இந்திய மக்கள் தெளிவாக உள்ளனர் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்.

கொல்லத்தில் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை

நாட்டு மக்கள் பிரதமரை தேர்வு செய்யப் போகும் தேர்தல் இது. இந்திய மக்கள் தெளிவாக உள்ளனர். 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியைப் பார்த்து உள்ளனர்.

அவர்கள் நிலைத்தன்மையை விரும்புகின்றனர். மோடி ஆட்சி தொடர விரும்புகின்றனர்.
‛இண்டி’ கூட்டணி கட்சிகள் அதிகாரப் பசியால் ஒன்று கூடி உள்ளனர்.

அவர்கள் பேராசை கொண்டவர்களாக உள்ளனர். தங்களது குழந்தைகளை காப்பாற்ற விரும்புகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் நாட்டின் அதிகாரத்தை எப்படி கொடுக்க முடியும். அவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை.

இந்த முறை கேரள மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரிக்க மக்கள் உதவியாக இருந்தனர். இந்த முறை இங்கிருந்து பாஜகவைச் சேர்ந்தவர் வெற்றி பெறும் அளவுக்கு கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உடன் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Tags: ‛Indy' coalition parties have gathered together because of hunger for power! : Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

குடிமை பணிகள் தினம்! – ஆளுநர் ரவி வாழ்த்து!

Next Post

மணிப்பூரில் 11 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies