“பிரதமர் மோடியின் தலைமையில் ‘வலிமையான பாரத்’ என்ற உறுதியுடன் இந்தியா முன்னெடுத்துச் செல்லப்படுகிறது” என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்ற அவர்,
“வளமான குஜராத், வளர்ச்சியடைந்த குஜராத் என்ற கனவு நினைவாகியுள்ளது, நாட்டையே குஜராத்தை வழிநடத்திச் செல்கிறது” என்றவர், “சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, அல்லது மகாத்மா காந்தியின் பங்களிப்பாக இருந்தாலும் சரி குஜராத் முன்னிலை வகிக்கிறது” என்றார்.