குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி
Jul 25, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 4, 2024, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் தம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது குஜராத் முதலமைச்சராக 15 ஆண்டுகளும்,  நாட்டின் பிரதமராக 10 ஆண்டுகள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். தம்ட மீது எந்த ஊழல் குற்றசாட்டுகளும் இல்லை என்றும், மோடி இன்பத்தை அனுபவிக்க பிறக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்தவற்காக பிறந்துள்ளார் என்றும் கூறினார்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை அவர் விவரித்தார்.

ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணித் தலைவர்களின் ஊழல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி  அவர்களின் சுயநல நோக்கங்களையும் வளர்ந்த இந்தியாவுக்கான தனது தொலைநோக்குப் பார்வையையும் வேறுபடுத்திக் காட்டினார்.ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் மூலம் ஏராளமான சொத்துக்களை குவித்ததாகவும் பிரதமர் குற்றம் சாட்டினார்.

ஒவ்வொரு இந்தியனின் நலனுக்கான திட்டத்தை தொடரவும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக வாக்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: PM ModibjpJharkhandparlimentary electionmodi campaginPalamu
ShareTweetSendShare
Previous Post

கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜெயக்குமார் தனசிங் நெருங்கிய நண்பர் : ரூபி மனோகரன்

Next Post

பாஜகவில் இணைந்த டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர்!

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies