கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் கைது!
Aug 3, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் கைது!

Web Desk by Web Desk
May 10, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கு செலவுக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் சுற்றுவட்டாரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத் குமார், சதீஷ் குமார், தசரதன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு பாஜக பிரமுகர் செந்தில்குமாரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தம், ராஜா மற்றும் சிவசங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வழக்கு செலவுக்காக ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவும், சிறையில் உள்ளவர்களிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கஞ்சா வாங்க பணம் கொடுத்து உதவிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Three arrested for selling cannabis!
ShareTweetSendShare
Previous Post

பசுமைப் பந்தல் அமைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

Next Post

இ-பாஸ் சோதனைச் சாவடியில் தலைமைச் செயலாளர் ஆய்வு!

Related News

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies