கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் கைது!
Apr 20, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் கைது!

Murugesan M by Murugesan M
May 10, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கு செலவுக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் சுற்றுவட்டாரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத் குமார், சதீஷ் குமார், தசரதன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு பாஜக பிரமுகர் செந்தில்குமாரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தம், ராஜா மற்றும் சிவசங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வழக்கு செலவுக்காக ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவும், சிறையில் உள்ளவர்களிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கஞ்சா வாங்க பணம் கொடுத்து உதவிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Three arrested for selling cannabis!
ShareTweetSendShare
Previous Post

பசுமைப் பந்தல் அமைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

Next Post

இ-பாஸ் சோதனைச் சாவடியில் தலைமைச் செயலாளர் ஆய்வு!

Related News

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies