அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
May 23, 2025, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Web Desk by Web Desk
May 16, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அக்னிபத் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்  ராகுல்காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது.

பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே இரு பிரிவுகளை உருவாக்கி வைத்திருப்பதாக ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார். இந்தப் பேச்சு தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அர்ஜூன் ராம் மேக்வால், ராஜீவ் சந்திரசேகர், கிஷன் ரெட்டி ஆகியோர், ராகுல்காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளனர்.

இது வெறும் தேர்தல் பிரச்சனையல்ல – தேசத்தின் பிரச்சனை என கூறியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: bjprahul gandhiElection commissionMinister jaishankarAgnipat scheme.
ShareTweetSendShare
Previous Post

காரைக்குடியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் : மைக் ஹசி பங்கேற்பு!

Next Post

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல் : வருவாய்த்துறை நடவடிக்கை!

Related News

ஆழியாரில் யானை கூட்டத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

கிருஷ்ணகிரி -அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையம்

நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை – மாத்திரை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்!

அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

குன்னூர் மலை பாதையில் கார் விபத்து – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி உயிரிழப்பு!

பாலியல் வன்கொடுமை குற்றங்களை திமுக அரசு மறைக்க முயல்கிறது – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

சிங்கப்பூர் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 6 பேருக்கு இடம்!

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா மரணம் – அண்ணாமலை இரங்கல்!

காசா மீதான போர் குறித்து கேள்வி – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி வெளியேற்றம்!

இந்தியாவும் – ஆப்கனும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

சீனாவில் பயங்கர நிலச்சரிவு – 10 பேர் பலி!

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து – இருவர் பலி!

சத்தீஸ்கரில் நக்சல்களை கொன்ற வீரர்களை வெற்றித் திலகமிட்டு வரவேற்பு அளித்த பெண்கள்!

புதுச்சேரி குறித்து அவதூறு – அமைச்சர் சேகர்பாபுவுக்கு கண்டனம்!

ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies