நிழற்கூடத்தில் 4 ஆண்டுகளாக குடியிருக்கும் மூதாட்டி!
Jan 15, 2026, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிழற்கூடத்தில் 4 ஆண்டுகளாக குடியிருக்கும் மூதாட்டி!

Murugesan M by Murugesan M
May 23, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஆதவற்ற மூதாட்டி ஒருவர் பயணிகள் நிழற்கூடத்தில், உணவு இல்லாமல் பரிதவித்து வருகிறார்.

நாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அரசு நிழற்கூடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த நிழல் கூடத்தையே தனது வாழ்விடமாக கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மூதாட்டி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நோய் வாய்ப்பட்டு நடக்க முடியாமல் தவித்து வருகிறார்.

பொதுமக்கள் தரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வரும் மூதாட்டி, கடந்த 2 நாட்களாக யாரும் உணவு கொடுக்கவில்லை என்றும் பட்டினியுடன் கிடப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும், திருமணமான இரண்டு மகன்களும் தன்னை அடித்து துரத்தி விட்டதாகவும் மூதாட்டி வேதனையுடன் தெரிவிக்கிறார்.

Tags: The old woman who has been living in the shade for 4 years!
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி போலீசார் அடங்கிய குழு சம்பவ இடத்தில் ஆய்வு!

Next Post

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

Related News

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies