ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!
Sep 13, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

Murugesan M by Murugesan M
May 23, 2024, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஆவடி அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவைக் கடத்தி வந்துவிட்டு, தப்பியோடி தலைமறைவான மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட கார்களை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றுள்ளன.

இதனையடுத்து அவற்றை விரட்டிச் சென்ற போலீசார், 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளசேரி அணுகு சாலையில் கார்கள் மட்டும் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

அப்போது கார்களுக்குள் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 கிலோ கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவை சேர்ந்த நாகமல்லீஸ் வர ராவ், தன்ராஜ் மற்றும் நானி ஆகிய மூவரை கைது செய்தனர்.

விசாரணையில், ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட கஞ்சாவை, சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு விநியோகம் செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.

Tags: Ganja worth Rs 20 lakh seized from Andhra Pradesh!
Share
Tweet
SendShare
Previous Post

நிழற்கூடத்தில் 4 ஆண்டுகளாக குடியிருக்கும் மூதாட்டி!

Next Post

தாழ்வான பகுதிகளில் மழை நீரை அகற்றாததால் சாலை மறியல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies