நிழற்கூடத்தில் 4 ஆண்டுகளாக குடியிருக்கும் மூதாட்டி!
Sep 13, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிழற்கூடத்தில் 4 ஆண்டுகளாக குடியிருக்கும் மூதாட்டி!

Murugesan M by Murugesan M
May 23, 2024, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஆதவற்ற மூதாட்டி ஒருவர் பயணிகள் நிழற்கூடத்தில், உணவு இல்லாமல் பரிதவித்து வருகிறார்.

நாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அரசு நிழற்கூடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த நிழல் கூடத்தையே தனது வாழ்விடமாக கொண்டு, கடந்த 4 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மூதாட்டி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நோய் வாய்ப்பட்டு நடக்க முடியாமல் தவித்து வருகிறார்.

பொதுமக்கள் தரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வரும் மூதாட்டி, கடந்த 2 நாட்களாக யாரும் உணவு கொடுக்கவில்லை என்றும் பட்டினியுடன் கிடப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும், திருமணமான இரண்டு மகன்களும் தன்னை அடித்து துரத்தி விட்டதாகவும் மூதாட்டி வேதனையுடன் தெரிவிக்கிறார்.

Tags: The old woman who has been living in the shade for 4 years!
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி போலீசார் அடங்கிய குழு சம்பவ இடத்தில் ஆய்வு!

Next Post

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies