ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!
Jan 15, 2026, 11:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

Murugesan M by Murugesan M
May 23, 2024, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆவடி அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவைக் கடத்தி வந்துவிட்டு, தப்பியோடி தலைமறைவான மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட கார்களை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றுள்ளன.

இதனையடுத்து அவற்றை விரட்டிச் சென்ற போலீசார், 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளசேரி அணுகு சாலையில் கார்கள் மட்டும் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

அப்போது கார்களுக்குள் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 கிலோ கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திராவை சேர்ந்த நாகமல்லீஸ் வர ராவ், தன்ராஜ் மற்றும் நானி ஆகிய மூவரை கைது செய்தனர்.

விசாரணையில், ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட கஞ்சாவை, சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு விநியோகம் செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.

Tags: Ganja worth Rs 20 lakh seized from Andhra Pradesh!
ShareTweetSendShare
Previous Post

நிழற்கூடத்தில் 4 ஆண்டுகளாக குடியிருக்கும் மூதாட்டி!

Next Post

தாழ்வான பகுதிகளில் மழை நீரை அகற்றாததால் சாலை மறியல்!

Related News

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies