வாக்குகள் பிரிந்ததலேயே திமுகவினர் வெற்றி பெற்றனர்! - தமிழிசை
Feb 12, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குகள் பிரிந்ததலேயே திமுகவினர் வெற்றி பெற்றனர்! – தமிழிசை

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை,

தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான தேர்தல் களம் பாஜகவினருக்கானது எனவும், வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தேச விரோத கருத்துகளை பேசும் சீமான் போன்றோரை பின் தொடர்வதற்கு பதிலாக இளைஞர்கள் தேசிய கட்சிகளை நோக்கி வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மாநில தலைவர் அண்ணாமலையை மோசமாக சித்தரித்து ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் அரசியல் களத்திலேயே நான் இருப்பேன் எனவும், விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனும் பிரேமலதாவின் கருத்தில் ஒத்துப்போவதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

Tags: The DMK won because the votes were split! - Tamilisai
ShareTweetSendShare
Previous Post

கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்! – அண்ணாமலை

Next Post

இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6-வது கட்டப் பேச்சு!

Related News

உயரதிகாரிகளை மதிக்காத BDO – 3வது முறையாக சஸ்பெண்ட்!

திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது – விஜயதரணி!

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை!

கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு – 4 பேருக்கு சம்மன்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் அடுத்த ஊழல்! – பாஜக மாநிலத்தலைவர் நயினார் குற்றச்சாட்டு!

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் – பியூஷ் கோயல்

மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கல் – 3 பேர் கைது

சாதி பெயர்களை நீக்கும் அரசாணையில் குறைபாடு: உயர்நீதிமன்றம் கருத்து!

அக்னிவீர் சேர்க்கை முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்!

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகி!

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

வெற்றிலை விலை வீழ்ச்சி – கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies