வாக்குகள் பிரிந்ததலேயே திமுகவினர் வெற்றி பெற்றனர்! - தமிழிசை
Jun 4, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குகள் பிரிந்ததலேயே திமுகவினர் வெற்றி பெற்றனர்! – தமிழிசை

Murugesan M by Murugesan M
Jun 6, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் அமைக்கப்பட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை,

தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான தேர்தல் களம் பாஜகவினருக்கானது எனவும், வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே திமுகவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தேச விரோத கருத்துகளை பேசும் சீமான் போன்றோரை பின் தொடர்வதற்கு பதிலாக இளைஞர்கள் தேசிய கட்சிகளை நோக்கி வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மாநில தலைவர் அண்ணாமலையை மோசமாக சித்தரித்து ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் அரசியல் களத்திலேயே நான் இருப்பேன் எனவும், விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனும் பிரேமலதாவின் கருத்தில் ஒத்துப்போவதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

Tags: The DMK won because the votes were split! - Tamilisai
ShareTweetSendShare
Previous Post

கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்! – அண்ணாமலை

Next Post

இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6-வது கட்டப் பேச்சு!

Related News

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies