பெப்சி நிறுவன தொழிற்சாலை மேலாளருக்கு பிடி ஆணை!
Jul 7, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெப்சி நிறுவன தொழிற்சாலை மேலாளருக்கு பிடி ஆணை!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

Aquafina குடிநீர் பாட்டிலில் தூசிகள் மிதந்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெப்சி நிறுவன மேலாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி நகரப் பகுதியைச் சேர்ந்த சிவமணி என்பவர், பெப்சி நிறுவனத்தின் Aquafina குடிநீர் பாட்டிலில் தூசிகள் மிதந்ததாக கடந்த 2011-ம் ஆண்டு திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெப்சி நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் பெப்சி நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில், அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், முழு அபராதத் தொகையையும் செலுத்தப்படவில்லை என்பத, பெப்சி தொழிற்சாலை மேலாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Order to hold the factory manager of Pepsi!
ShareTweetSendShare
Previous Post

இளநீரை திருடி குடித்த மர்ம கும்பல்- உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!

Next Post

இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தர கோரிக்கை!

Related News

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

2008 தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

சேலம் : ஷேர் மார்க்கெட் முதலீடு என கூறி மோசடி – பேராசிரியர் கைது!

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

தெலுங்கு நடிகர்கள் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – தில்ராஜூ

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

மதுரை : கேஸ் கசிவால் தீ விபத்து – எரிந்து சேதமடைந்த வீடு!

டிரெண்டிங் படத்தின் ‘என்னிலே என்னிலே’ பாடல்!

கர்நாடகா : அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 20 பயணிகள் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies