‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி' : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!
Sep 12, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவர்களின் கல்வித்திறனோடு அவர்களின் சிந்தனைத் திறனையும் அடிப்படையாகக் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வடிவமைத்திருக்கும் செயலி மிகுந்த வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு வலுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வைப்ரன்ஸ் ஹப் செயலிகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா சிவராம், 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக வைப்ரன்ஸ் ஹப் (www.vibrancehub.org) என்ற இணையதளத்தையும், மொபைல் ஆப்பையும் உருவாக்கியுள்ளார்.

மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியில் கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மொபைல் ஆப்பில், செயற்கை நுண்ணறிவு காலத்திற்கு ஏற்பத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் சிந்திக்கும் படைப்பாற்றலை குறைக்குமோ என்ற அச்சம் எழுந்திருக்கும் நிலையில், வைப்ரன்ஸ் ஹப் செயலி மக்களின் சிந்தனைத் திறனை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைப்ரன்ஸ் ஆப், அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் லைப் டைம் கிண்டர்கார்டன் பிரேம் ஒர்க்கின் படி “ஆர்வம், திட்டங்கள், தோழமை, விளையாட்டு” ஆகிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

புத்தக அறிவை மட்டுமல்லாது , சிந்தனை திறன், தன்னம்பிக்கை, மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்கும் கருவியாக மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வைப்ரன்ஸ் ஹபில் மாணவர்கள் குழுவாக இணைந்து திட்டங்களை உருவாக்கலாம் என்றும் வாரந்தோறும் எளிமையான முறையில் பிராஜக்ட்டை உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவையான கல்வியை பெறுவதோடு, தூக்கம், மன அழுத்தம், எண்ண ஓட்டம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வைப்ரன்ஸ் ஹப் செயலி இலவசமாகக் கிடைப்பது மிகுந்த வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.

Tags: Tn news'Vibrance Mobile App': Welcome to the app created by a +2 studentசெயலி
Share
Tweet
SendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

Next Post

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies