சட்ட பிரதியை தூக்கிக் காட்டினால் மட்டும் பாதுகாக்க முடியாது!- சம்பித் பத்ரா
Jul 27, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட பிரதியை தூக்கிக் காட்டினால் மட்டும் பாதுகாக்க முடியாது!- சம்பித் பத்ரா

Web Desk by Web Desk
Jun 26, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்களின் செயல்பாட்டால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குழப்பத்தில் இருப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர நிலைக்கு எதிராக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தீர்மானம் கொண்டுவந்தபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து முழக்கமிட்டதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூச்சலிட்ட அதேசமயம், சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் எந்தவொரு அசைவுமின்றி தங்களது இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும், அவர்களது செயல்பாட்டால் ராகுல் காந்தி குழம்பிப் போனதாகவும் சம்பித் பத்ரா குறிப்பிட்டார்.

மேலும், அரசியலமைப்பு சட்ட பிரதியை தூக்கிக் காட்டினால் மட்டும் அதைப் பாதுகாத்துவிட முடியாது என்றும், இதயத்தின் ஆழத்திலிருந்து அரசியல் சட்டத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் சம்பித் பத்ரா வலியுறுத்தினார்.

Tags: Merely showing the copy of the law cannot protect it!- Sambit Bhadra
ShareTweetSendShare
Previous Post

கார் பருவ சாகுபடிக்காக ராமநதி அணையில் நீர் திறப்பு!

Next Post

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை அடிப்படை உண்மையற்றது! – ஏபிவிபி

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies