ரூ.7,581 கோடி மதிப்பிலான ரூ.2,000 கரன்சி திரும்பவில்லை!- ரிசர்வ் வங்கி
Feb 4, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.7,581 கோடி மதிப்பிலான ரூ.2,000 கரன்சி திரும்பவில்லை!- ரிசர்வ் வங்கி

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கரன்சியில் 2.1 சதவீதம் அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி அறிவித்திருந்தது.

அந்த வகையில், அதே ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் கரன்சியை ஆர்பிஐ-யின் கிளை அலுவலகத்தில் செலுத்தி, மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தபால் வாயிலாகவும் 2 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. பின்னர், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும், புழக்கத்தில் இருந்த 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாயில், இதுவரை 2.1 சதவீதம் திரும்பவில்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் தங்களிடம் திரும்பவில்லை என ஆர்பிஐ கூறியுள்ளது.

Tags: rbiRs.2 tousands currency worth Rs.7581 crore not returned!- RBI
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Next Post

குஜராத்தில் கனமழை! – இரு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டது!

Related News

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies