ரூ.7,581 கோடி மதிப்பிலான ரூ.2,000 கரன்சி திரும்பவில்லை!- ரிசர்வ் வங்கி
Oct 9, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.7,581 கோடி மதிப்பிலான ரூ.2,000 கரன்சி திரும்பவில்லை!- ரிசர்வ் வங்கி

Web Desk by Web Desk
Jul 2, 2024, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கரன்சியில் 2.1 சதவீதம் அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி அறிவித்திருந்தது.

அந்த வகையில், அதே ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் கரன்சியை ஆர்பிஐ-யின் கிளை அலுவலகத்தில் செலுத்தி, மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தபால் வாயிலாகவும் 2 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. பின்னர், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும், புழக்கத்தில் இருந்த 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாயில், இதுவரை 2.1 சதவீதம் திரும்பவில்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் தங்களிடம் திரும்பவில்லை என ஆர்பிஐ கூறியுள்ளது.

Tags: rbiRs.2 tousands currency worth Rs.7581 crore not returned!- RBI
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Next Post

குஜராத்தில் கனமழை! – இரு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டது!

Related News

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies