தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது! - எச். ராஜா
Aug 21, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது! – எச். ராஜா

Web Desk by Web Desk
Jul 7, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கொலை கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அறநிலையத்துறை 2000 கோவில்கள் சிதிலமடைந்துள்ளதாக கூறுவது ஏற்புடையது அல்ல.  அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் வருமானம் நிறைந்த கோயில்கள் உள்ளன.  எப்படி 2000 கோயில்கள் சிதிலமடையும் எனவும் பாடலை சுவர் திருக்கோவிலில் பசுக்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்தும் அதை பயன்படுத்தவில்லை எனவும் கூறினார்.

இந்த அரசு இந்து கோயில்களை கொள்ளை அடிக்கும் அரசாக உள்ளது. பாடலீஸ்வரர் கோவிலின் பசுக்களை அதற்குரிய மூன்று ஏக்கர் இடத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனும் எச்சரிக்கை விடுத்த அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிறைந்த மாநிலமாக திகழ்கிறது.

விஷ சாராயம் கஞ்சா கொலை கொள்ளை என தமிழகத்தில் தொடர்ந்து வருவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையாவது உளவு பிரிவுக்கு முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது, அப்படி இருந்தும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கூறினார்.

சீர்கேடு நிறைந்த தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் போய் விசிக தலைவர் திருமாவளவன் அமர்ந்திருக்கிறார் என குற்றம் சாட்டினார்.

திமுக அதிமுகவுக்கு நிகராக பிஜேபி உள்ளது என்பது பிஜேபியின் வாக்கு சதவீதம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  2026 இல் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து போட்டியிடுவதாகவும் கூறினார்.

மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் திமுக அரசு தனது கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக அரசு அதிகாரிகளை பழிவாங்குவதாக குற்றம் சாட்டினார்

Tags: Law and order has broken down in Tamil Nadu! - H. King
ShareTweetSendShare
Previous Post

குற்றவியல் சட்டத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்! – அர்ஜுன்ராம் மேக்வால்

Next Post

ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies