தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது! - எச். ராஜா
Sep 15, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது! – எச். ராஜா

Murugesan M by Murugesan M
Jul 7, 2024, 03:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் கொலை கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அறநிலையத்துறை 2000 கோவில்கள் சிதிலமடைந்துள்ளதாக கூறுவது ஏற்புடையது அல்ல.  அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் வருமானம் நிறைந்த கோயில்கள் உள்ளன.  எப்படி 2000 கோயில்கள் சிதிலமடையும் எனவும் பாடலை சுவர் திருக்கோவிலில் பசுக்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்தும் அதை பயன்படுத்தவில்லை எனவும் கூறினார்.

இந்த அரசு இந்து கோயில்களை கொள்ளை அடிக்கும் அரசாக உள்ளது. பாடலீஸ்வரர் கோவிலின் பசுக்களை அதற்குரிய மூன்று ஏக்கர் இடத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனும் எச்சரிக்கை விடுத்த அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிறைந்த மாநிலமாக திகழ்கிறது.

விஷ சாராயம் கஞ்சா கொலை கொள்ளை என தமிழகத்தில் தொடர்ந்து வருவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையாவது உளவு பிரிவுக்கு முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது, அப்படி இருந்தும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கூறினார்.

சீர்கேடு நிறைந்த தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு பாராளுமன்றத்தில் போய் விசிக தலைவர் திருமாவளவன் அமர்ந்திருக்கிறார் என குற்றம் சாட்டினார்.

திமுக அதிமுகவுக்கு நிகராக பிஜேபி உள்ளது என்பது பிஜேபியின் வாக்கு சதவீதம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  2026 இல் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து போட்டியிடுவதாகவும் கூறினார்.

மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் திமுக அரசு தனது கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக அரசு அதிகாரிகளை பழிவாங்குவதாக குற்றம் சாட்டினார்

Tags: Law and order has broken down in Tamil Nadu! - H. King
Share
Tweet
SendShare
Previous Post

குற்றவியல் சட்டத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்! – அர்ஜுன்ராம் மேக்வால்

Next Post

ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies