ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை!- சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி!
Jan 17, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை!- சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி!

சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக அருண் பொறுப்பேற்றார்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு,  அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருணை தமிழக அரசு இன்று நியமித்தது.

இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் இன்று பொறுப்பேற்றார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்,

சென்னை மாநகரம் எனக்கும் ஒன்றும் புதிதல்ல, இங்கு எல்லா நிலையிலும் நான் பணிபுரிந்துள்ளேன். முக்கியமாக ரவுடிகளை அடக்குவது உள்ளிட்ட எல்லா நிலைகளிலும் பணிபுரிந்துள்ளேன். அதே போல காவல்துறையில் உள்ள முறைகேடுகளையும் களையெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தற்போது தான் சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.  ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் அவர் உயிருக்கு பாதிப்பு உள்ளது என காவல்துறைக்கு தெரியுமா தெரியாதா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் குறித்து இப்போது கருத்து கூற விரும்பவில்லை.

காவல்துறை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் அவருடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே இங்கே குற்றங்கள் குறையும், அதேபோல போதைப்பொருள் விவகாரத்திலும் காவல்துறையில் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை சீராக்க வேண்டும், குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் நடந்த குற்றங்களின் பின்னணியை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தார். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தனக்கு இந்த பொறுப்பு வழங்கிய  தமிழக அரசுக்கு நன்றி  தெரிவித்தார்.

Tags: Action in a language understood by the raiders!- Chennai's new police commissioner Arun interview!
ShareTweetSendShare
Previous Post

செல்லப்பிராணி வளர்க்க ஆன்லைன் உரிமம் கட்டாயம்! – இராதாகிருஷ்ணன் பேட்டி

Next Post

சோளப்பயிர் தின்ற மூன்று மாடுகள் உயிரிழப்பு!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies