கோயிலையும் காணோம்! சிலையையும் காணோம்!!
Feb 6, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயிலையும் காணோம்! சிலையையும் காணோம்!!

Murugesan M by Murugesan M
Jul 16, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருந்த 200 ஆண்டுகள் பழமையான செல்வ சுந்தர விநாயகர் கோயில் எங்கே போனது? கோயிலில் இருந்த சிலை மாயமானது எப்படி?…என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது தனியார் ஆக்கிரமிப்புகளிடம் இருந்து காணாமல் போன கோயில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

சென்னை பாரிஸ் அருகே என்.எஸ்.சி போஸ் சாலையில் இருந்த செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை காணவில்லையாம். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது பமை வாய்ந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில் . குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, என்.எஸ் கிருஷ்ணா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் படப்பிடிப்புக்கு முன்னால் இந்த கோவிலில் பூஜை செய்வது வழக்கமாம்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில், தனியார் ஆக்கிரமிப்பின் காரணமாக மாயமாகிவிட்டது. கோயில் குளத்தையும் காணவில்லை. 14.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கோயில், தனியாரின் ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி இருக்கிறது. இந்த கோவிலில் பழமையைப் பற்றியும், தற்போதைய நிலையைப் பற்றியும் விவரிக்கிறார் அப்பகுதியில் 50 ஆண்டுகளாக வசிக்கும் ஜெயராமன்.

செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, முறையாக பராமரிக்ககோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, கோயிலின் பஞ்சலோக சிலை இந்து சமய அறநிலையத்துறை இடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் கோயிலை கட்டிய பிறகு மீண்டும் அந்த சிலை கோயிலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயிலை மீட்டு தருவதோடு கோயில் குளத்தையும் மீட்டு தர வேண்டும் என்கிறார் சிறுவயதிலிருந்து செல்வ சுந்தர விநாயகரை வழிபடும் முந்தரா.

செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தில் மீண்டும் வழிபட அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், கோயிலுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: We will also see the temple! Let's see the statue!!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜூலை 21-இல் அனைத்து கட்சி கூட்டம்!

Next Post

மொரீஷியசுக்கு தொடர்ந்து உதவுவோம்! – எஸ்.ஜெய்சங்கர்

Related News

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் – நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

மதுரையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன்

மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 18 தொழிலாளர்கள் பலி!

பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் – அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!

தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி – கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

மும்பை-புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து

ரூ.30 லட்சம் லஞ்சம் – கண்காணிப்பு பொறியாளர் கைது!

மதுரை அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன்!

சென்னையில் உயிரிழந்த காகங்ளுக்கு பறவை காய்ச்சல் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies