கோயிலையும் காணோம்! சிலையையும் காணோம்!!
Aug 26, 2025, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயிலையும் காணோம்! சிலையையும் காணோம்!!

Web Desk by Web Desk
Jul 16, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருந்த 200 ஆண்டுகள் பழமையான செல்வ சுந்தர விநாயகர் கோயில் எங்கே போனது? கோயிலில் இருந்த சிலை மாயமானது எப்படி?…என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது தனியார் ஆக்கிரமிப்புகளிடம் இருந்து காணாமல் போன கோயில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

சென்னை பாரிஸ் அருகே என்.எஸ்.சி போஸ் சாலையில் இருந்த செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை காணவில்லையாம். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது பமை வாய்ந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில் . குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, என்.எஸ் கிருஷ்ணா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் படப்பிடிப்புக்கு முன்னால் இந்த கோவிலில் பூஜை செய்வது வழக்கமாம்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில், தனியார் ஆக்கிரமிப்பின் காரணமாக மாயமாகிவிட்டது. கோயில் குளத்தையும் காணவில்லை. 14.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கோயில், தனியாரின் ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி இருக்கிறது. இந்த கோவிலில் பழமையைப் பற்றியும், தற்போதைய நிலையைப் பற்றியும் விவரிக்கிறார் அப்பகுதியில் 50 ஆண்டுகளாக வசிக்கும் ஜெயராமன்.

செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, முறையாக பராமரிக்ககோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, கோயிலின் பஞ்சலோக சிலை இந்து சமய அறநிலையத்துறை இடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் கோயிலை கட்டிய பிறகு மீண்டும் அந்த சிலை கோயிலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயிலை மீட்டு தருவதோடு கோயில் குளத்தையும் மீட்டு தர வேண்டும் என்கிறார் சிறுவயதிலிருந்து செல்வ சுந்தர விநாயகரை வழிபடும் முந்தரா.

செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தில் மீண்டும் வழிபட அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், கோயிலுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: We will also see the temple! Let's see the statue!!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜூலை 21-இல் அனைத்து கட்சி கூட்டம்!

Next Post

மொரீஷியசுக்கு தொடர்ந்து உதவுவோம்! – எஸ்.ஜெய்சங்கர்

Related News

வரதட்சணை கொடுமை இளம்பெண் உயிரோடு எரித்துக்கொலை : நாட்டையே உலுக்கிய பகீர் சம்பவம்!

குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

காலை உணவு திட்ட விரிவாக்கம் – பஞ்சாப் முதல்வருடன் இணைந்து தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

கோவை அருகே லாரியில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனா : பரதநாட்டியம் ஆடி அசத்திய 17 வயது சீன மாணவி!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

தண்டனையை குறைக்க கிராமமே கோரிக்கை : ஃபுளோரிடா விபத்து – 45 ஆண்டுகள் சிறை விதிக்க வாய்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை குண்டர்களாக இருப்பதே திமுகவின் கலாச்சாரம் – அண்ணாமலை விமர்சனம்!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரத்தில் போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் – சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக புகார்!

விநாயகர் சதுர்த்தி விழா – பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சேலத்தில் கறிக்கடை மேலாளரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies