மொரீஷியசுக்கு தொடர்ந்து உதவுவோம்! - எஸ்.ஜெய்சங்கர்
Aug 14, 2026, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொரீஷியசுக்கு தொடர்ந்து உதவுவோம்! – எஸ்.ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Jul 16, 2024, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மொரீஷியசுக்கு தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

2 நாள் பயணமாக மொரீஷியஸ் சென்ற அவரை அந்நாட்டு பிரதமர் பிரவீன் ஜெகநாத் வரவேற்றார். தொடர்ந்து போர்ட் லூயிஸ் நகரில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, சாகர் திட்டம், ஆப்பிரிக்காவை வளப்படுத்தும் முன்னெடுப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மொரீஷியஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

முன்னதாக மொரிஷீயசில் வசிக்கும் 7-ஆம் தலைமுறை இந்திய வம்சாவளியினர், தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தியாவுக்கு எளிதில் வந்து செல்லும் விதத்தில், அவர்களுக்கு ஓசிஐ அட்டைகள் வழங்கப்பட்டன.

Tags: Let's keep helping Mauritius! - S. Jaishankar
Share
Tweet
SendShare
Previous Post

கோயிலையும் காணோம்! சிலையையும் காணோம்!!

Next Post

இருசக்கர வாகனம் மோதி நீதிபதி உயிரிழப்பு!

Related News

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies