கோயிலையும் காணோம்! சிலையையும் காணோம்!!
Aug 14, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயிலையும் காணோம்! சிலையையும் காணோம்!!

Murugesan M by Murugesan M
Jul 16, 2024, 05:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருந்த 200 ஆண்டுகள் பழமையான செல்வ சுந்தர விநாயகர் கோயில் எங்கே போனது? கோயிலில் இருந்த சிலை மாயமானது எப்படி?…என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது தனியார் ஆக்கிரமிப்புகளிடம் இருந்து காணாமல் போன கோயில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

சென்னை பாரிஸ் அருகே என்.எஸ்.சி போஸ் சாலையில் இருந்த செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை காணவில்லையாம். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது பமை வாய்ந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில் . குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, என்.எஸ் கிருஷ்ணா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் படப்பிடிப்புக்கு முன்னால் இந்த கோவிலில் பூஜை செய்வது வழக்கமாம்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்த செல்வ சுந்தர விநாயகர் கோயில், தனியார் ஆக்கிரமிப்பின் காரணமாக மாயமாகிவிட்டது. கோயில் குளத்தையும் காணவில்லை. 14.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கோயில், தனியாரின் ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி இருக்கிறது. இந்த கோவிலில் பழமையைப் பற்றியும், தற்போதைய நிலையைப் பற்றியும் விவரிக்கிறார் அப்பகுதியில் 50 ஆண்டுகளாக வசிக்கும் ஜெயராமன்.

செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, முறையாக பராமரிக்ககோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, கோயிலின் பஞ்சலோக சிலை இந்து சமய அறநிலையத்துறை இடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் கோயிலை கட்டிய பிறகு மீண்டும் அந்த சிலை கோயிலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் எனவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயிலை மீட்டு தருவதோடு கோயில் குளத்தையும் மீட்டு தர வேண்டும் என்கிறார் சிறுவயதிலிருந்து செல்வ சுந்தர விநாயகரை வழிபடும் முந்தரா.

செல்வ சுந்தர விநாயகர் ஆலயத்தில் மீண்டும் வழிபட அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், கோயிலுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: We will also see the temple! Let's see the statue!!
Share
Tweet
SendShare
Previous Post

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜூலை 21-இல் அனைத்து கட்சி கூட்டம்!

Next Post

மொரீஷியசுக்கு தொடர்ந்து உதவுவோம்! – எஸ்.ஜெய்சங்கர்

Related News

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies