யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலம்!
May 9, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலம்!

Web Desk by Web Desk
Jul 17, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் புகழ் பெற்ற யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு யானைகளுக்கு உணவு வழங்கினர்.

திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆடி மாதம் முதல் தேதியையொட்டி யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. அப்போது வளர்ப்பு யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவற்றிற்கு மூலிகை கலந்த சாப்பாடு உருண்டைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக வடக்குநாதர் கோயில் மேல் சாந்தி செருமுக்கு ஸ்ரீ ராஜ் நாராயணன், குருவாயூர் லட்சுமி யானைக்கு சாப்பாடு உள்ளிட்டவற்றை வழங்கி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் யானைகளுக்கு 2 ஆயிரம் கிலோ அவல் உருண்டைகள், சாப்பாடு உருண்டை மற்றும் கரும்பு, தர்பூசணி, வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன. மேலும், விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களும் யானைகளுக்கு உணவு வழங்கினர்.

Tags: The festival of feeding elephants is uproar!
ShareTweetSendShare
Previous Post

பிடிபட்ட 4 கோடி ரூபாய் பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! – நயினார் நாகேந்திரன்

Next Post

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி

காஷ்மீரில் குருத்வாரா மீது நடந்த தாக்குதலை இந்தியா தான் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது ஏமாற்று வேலை : விக்ரம் மிஸ்ரி

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி!

பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு : பஞ்சாப் அமைச்சரவை முடிவு!

 பஞ்சாப் : வெடிகுண்டை செயலிழக்க வைத்த இந்திய ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies