மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்! - மோகன் பகவத்
Oct 15, 2025, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டும்! – மோகன் பகவத்

Web Desk by Web Desk
Jul 22, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஒளிபரப்பு தளத்தை பார்வையிட்ட பின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,

உண்மையை வெளிக்கொண்டு வரும் அளப்பறிய பணியை மேற்கொண்டுள்ள தமிழ் ஜனம்
தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.

இன்றைய கால கட்டத்தில் மனித மனங்களை இணைப்பதில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது.

ஊடகங்கள் ஆயுதங்களைப் போன்றவை. ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதனை பயன்படுத்துபவரின் கையில் உள்ளது. மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம்.

ஒற்றுமையை பறைசாற்றுவதோடு, உண்மையை சொல்ல வேண்டும். அதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ் ஜனம் தொலைக்காட்சி இத்தகைய நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. தமிழ் ஜனம் தொலைகாட்சியின் முன்னெடுப்புகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனது பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.

Tags: Media must play a role in promoting unity among people! - Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை!

Next Post

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 54,600 ரூபாய்க்கு விற்பனை!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies