தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! - ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!
Jul 31, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

Web Desk by Web Desk
Jul 22, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஆர்எஸ்எஸ் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு கடந்த 1966-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தடை விதித்தார்.

ஏறத்தாழ 58 ஆண்டுகளாக நீடித்த இந்தத் தடையை மத்திய அரசு தற்போது விலக்கிக் கொண்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், தேசத்தைக் கட்டமைப்பதிலும், சமூக சேவையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 99 ஆண்டுகளாக அயராது பாடுபடுவதாக கூறினார்.

மேலும், அரசியல் ஆதாயம் கருதியே அப்போதைய காங்கிரஸ் அரசு எவ்வித அடிப்படையுமின்றி, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் பங்கேற்க தடை விதித்ததாக சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.

தற்போது இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: India's democracy will be strengthened by lifting the ban! - RSS spokesperson Sunil Ambekar!
ShareTweetSendShare
Previous Post

கன்வர் யாத்திரை- இறைச்சி கடைகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

தமிழகத்தில் கள்ளுக்கடையை ஏன் திறக்கக் கூடாது?! – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Related News

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன மைக்கேல் சாக்சனின் சாக்ஸ்!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

நெல்லை அரசு மருத்துவமனை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்!

சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் மாணவி தற்கொலை : அண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தஞ்சை : வயிற்றில் தண்ணீர் பாக்கெட்டுடன் விவசாயிகள் போராட்டம்!

அமெரிக்காவின் வரி விதிப்பு : இந்திய நலன் முழுமையாக பாதுகாக்கப்படும் – பியூஷ் கோயல் உறுதி!

பரம் சுந்தரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை!

ஜெர்மனி : 12 குரங்குகளை சுட்டுக்கொன்ற மிருகக்காட்சி சாலை நிர்வாகம் -சமூக ஆர்வலர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies