தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! - ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!
Jan 14, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஆர்எஸ்எஸ் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு கடந்த 1966-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தடை விதித்தார்.

ஏறத்தாழ 58 ஆண்டுகளாக நீடித்த இந்தத் தடையை மத்திய அரசு தற்போது விலக்கிக் கொண்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், தேசத்தைக் கட்டமைப்பதிலும், சமூக சேவையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 99 ஆண்டுகளாக அயராது பாடுபடுவதாக கூறினார்.

மேலும், அரசியல் ஆதாயம் கருதியே அப்போதைய காங்கிரஸ் அரசு எவ்வித அடிப்படையுமின்றி, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் பங்கேற்க தடை விதித்ததாக சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.

தற்போது இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: India's democracy will be strengthened by lifting the ban! - RSS spokesperson Sunil Ambekar!
ShareTweetSendShare
Previous Post

கன்வர் யாத்திரை- இறைச்சி கடைகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

தமிழகத்தில் கள்ளுக்கடையை ஏன் திறக்கக் கூடாது?! – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies