தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! - ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!
Aug 7, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஆர்எஸ்எஸ் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு கடந்த 1966-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தடை விதித்தார்.

ஏறத்தாழ 58 ஆண்டுகளாக நீடித்த இந்தத் தடையை மத்திய அரசு தற்போது விலக்கிக் கொண்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், தேசத்தைக் கட்டமைப்பதிலும், சமூக சேவையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 99 ஆண்டுகளாக அயராது பாடுபடுவதாக கூறினார்.

மேலும், அரசியல் ஆதாயம் கருதியே அப்போதைய காங்கிரஸ் அரசு எவ்வித அடிப்படையுமின்றி, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் பங்கேற்க தடை விதித்ததாக சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.

தற்போது இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: India's democracy will be strengthened by lifting the ban! - RSS spokesperson Sunil Ambekar!
Share
Tweet
SendShare
Previous Post

கன்வர் யாத்திரை- இறைச்சி கடைகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

தமிழகத்தில் கள்ளுக்கடையை ஏன் திறக்கக் கூடாது?! – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies