விதி எண் 267! - மாநிலங்களவைத் தலைவர் விளக்கம்!
Nov 5, 2025, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விதி எண் 267! – மாநிலங்களவைத் தலைவர் விளக்கம்!

Web Desk by Web Desk
Jul 24, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கூறி, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.  பின்னர் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விதி எண் 267 குறித்த விளக்கம் அளித்தார்.

அப்போது பேசியவர்,

மாண்புமிகு உறுப்பினர்களே,  இந்த விளக்கம் விதி எண் 267 குறித்ததாகும்.  உங்களது நலனுக்காக, விதி எண் 267 குறித்த எனது விளக்கத்தை, உங்களது பார்வைக்காக இன்று பதிவேற்றம் செய்துள்ளேன். இதில், உங்களது கவனத்தைத் தீவிரமாக செலுத்துமாறு, உங்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், ஏனெனில், இது அவையின் ஒவ்வொரு அமர்வின் போதும், தினசரி வழக்கத்தில் ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த 36 ஆண்டுகளில், இந்த நடைமுறை 6 நிகழ்வுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அரிதான சூழல்களில் மட்டுமே இந்த நடைமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

உங்களது நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரத்தை எடுத்துக் கொள்வதற்காக, அவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோருவது, மிகவும் கவலைக்குரிய விவகாரம் என்பதை நான் வலியுறுத்தத் தேவையில்லை. நீங்கள் இன்று கொடுத்துள்ள நோட்டீஸ்கள், அவைத்தலைவரின் உத்தரவுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அவற்றை அனுமதிக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், விதி எண் 267, ஆறு நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களிடமிருந்து நாள்தோறும் இது போன்ற எண்ணற்ற கோரிக்கைகள் வருகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறையாகவும், பழக்கமாகவும் மாறியுள்ளது.

து ஒரு கேலிக்கூத்தான அம்சமாக, தனக்குத்தானே தரம் தாழ்ந்துள்ளது.  இது குறித்து நேற்று நான் மிகுந்த பொறுப்புடன் விளக்கம் அளித்த போதிலும், அது குறித்து யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்பதால், இதனை உங்களுக்கான இணையதளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Rajya Sabha Speaker's explanation of rule number 267!
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட்டை மக்களின் பார்வையில் அணுக வேண்டும்!- சுரேஷ் கோபி

Next Post

ஜோ பைடன் விலகல் டிரம்ப்புடன் மோதும் கமலா!

Related News

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

கோவையில் பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவி மீதே பழி சுமத்தும் திமுக கூட்டணி கட்சி தலைவர் – அண்ணாமலை கண்டனம்!

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies