பட்ஜெட்டை மக்களின் பார்வையில் அணுக வேண்டும்!- சுரேஷ் கோபி
Jul 10, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டை மக்களின் பார்வையில் அணுக வேண்டும்!- சுரேஷ் கோபி

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்ஜெட்டை மக்களின் பார்வையில் அணுக வேண்டுமே தவிர, அரசியல் பார்வையில் அல்ல என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, ஆர்ப்பாட்டம் நடத்துவது எதிர்க்கட்சியினரின் கடமை என்றால், அவர்கள் அதை முன்னெடுக்கட்டும் என்று தெரிவித்தார்.

இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பட்ஜெட் என்று கூறிய அவர், நடுத்தர வர்க்கத்தினரை அரவணைத்துச் செல்வதுதான் இப்போதைய தேவை என்றும் தெரிவித்தார்.

மேலும் பட்ஜெட்டின் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கவும், வேலை தேடுபவர்களுக்கும் உத்வேகம் கிடைத்திருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி குறிப்பிட்டார்.

அத்துடன் பட்ஜெட்டை எதிர்க்கட்சியினர் அரசியல் பார்வையில் இல்லாமல், பொதுமக்களின் பார்வையில் அணுக வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Tags: Budget should be approached from people's point of view!- Suresh Gopi
ShareTweetSendShare
Previous Post

வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை!

Next Post

விதி எண் 267! – மாநிலங்களவைத் தலைவர் விளக்கம்!

Related News

உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி

அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் – சிறப்பு தொகுப்பு!

புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்டை மாநில மதுவிலக்கு துறைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை கரூர் செல்கிறார் முதல்வர் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்!

தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? : ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என தகவல்!

தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக வழக்கு – சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாளுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்!

மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!

அரசு மருத்துவமனைகளில் OP சேவை பெறும் வசதி – “நலம் AI” Whatsapp Chatbot சேவை தொடக்கம்!

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக நீடிக்கும் – சர்வதேச நிதியம்

வாரியம் மற்றும் ஆணைய தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி விலக அழுத்தம் தரும் தவெக அரசு!

சேலத்தில் தவெக நிர்வாகி பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு – அமைச்சர் வீடு முற்றுகை!

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின்!

சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies