பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
Oct 9, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 28, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என தமிழக அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 320 பள்ளிகளில், 30 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

“இந்த பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் என மொத்தம் 500 பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தொகுப்பூதிய ஆசிரியர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி அவர்களை பணியிலிருந்து திமுக அரசு நீக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைவிடுத்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, “மாணவர்களின் நலன் கருதி பழங்குடியின பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Tags: tamil nadu governmentseemanNaam Tamilar katchivacant teaching postsgovernment schools run under the tribal welfare department.
ShareTweetSendShare
Previous Post

உதவித்தொகையை மறுத்த இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர்கள்!

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு!

Related News

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies