பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
Jul 1, 2025, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 28, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என தமிழக அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 320 பள்ளிகளில், 30 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

“இந்த பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் என மொத்தம் 500 பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தொகுப்பூதிய ஆசிரியர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி அவர்களை பணியிலிருந்து திமுக அரசு நீக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைவிடுத்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, “மாணவர்களின் நலன் கருதி பழங்குடியின பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Tags: tamil nadu governmentseemanNaam Tamilar katchivacant teaching postsgovernment schools run under the tribal welfare department.
ShareTweetSendShare
Previous Post

உதவித்தொகையை மறுத்த இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர்கள்!

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு!

Related News

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies