பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!
May 6, 2026, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : சீமான் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என தமிழக அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 320 பள்ளிகளில், 30 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

“இந்த பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் என மொத்தம் 500 பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தொகுப்பூதிய ஆசிரியர்களை எந்தவித முன்னறிவிப்பு இன்றி அவர்களை பணியிலிருந்து திமுக அரசு நீக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைவிடுத்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, “மாணவர்களின் நலன் கருதி பழங்குடியின பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Tags: tamil nadu governmentseemanNaam Tamilar katchivacant teaching postsgovernment schools run under the tribal welfare department.
ShareTweetSendShare
Previous Post

உதவித்தொகையை மறுத்த இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர்கள்!

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies