உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு!
Jan 18, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜிந்தர் நகர் சம்பவத்தில் உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களின் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 27ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழையின்போது ராஜிந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்தது. தரை தளத்தில் செயல்பட்டு வந்த நூலகத்தில் சிக்கிய 20 மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மழைநீரில் மூழ்கி உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களின் பெயரில் 4 நூலகங்கள் அமைக்கப்படும் என டெல்லி மேயர் ஷெல்லி ஒபராய் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திர நகரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், டெல்லியில் அரசு நூலகங்களின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

தனியார் நூலங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாக கூறியுள்ள அவர், ராஜிந்தர் நகர், முகர்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 பொது நூலகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நூலகங்களின் கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் ஷெல்லி ஓபராய் கூறியுள்ளார்.

Tags: Delhi Mayor Shelly Oberoi orders to build 4 libraries in the name of 3 deceased IAS trainees!
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

Next Post

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies