வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீனா, ஐ.எஸ்.!
Mar 21, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீனா, ஐ.எஸ்.!

Murugesan M by Murugesan M
Aug 6, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீன பாதுகாப்பு அமைச்சகமும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் இருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் அரங்கேறிய வன்முறையால் ஷேக் ஹசீனா பதவியைத் துறந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இந்த வன்முறையில் சீன பாதுகாப்பு அமைச்சகமும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் மூளையாக செயல்பட்டது உளவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

வங்கதேச ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஜமாத்- இ-இஸ்லாமி அமைப்பின் மாணவ இயக்கமான இஸ்லாமி- சாத்ர ஷிபிர் பிரிவின் உறுப்பினர்களை ஐஎஸ் இயக்கம் அணுகி, இந்தியாவுக்கு எதிரான அரசு வங்கதேசத்தில் அமைய வேண்டுமென மூளைச்சலவை செய்திருக்கிறது.

இதையொட்டி, ஷேக் ஹசீனா அரசைக் கவிழ்ப்பதற்காக நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டும் நோக்கில், பல மாதங்களாக இஸ்லாமி- சாத்ர ஷிபிர் அமைப்பு திட்டம் தீட்டியது உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக பாகிஸ்தானில் செயல்படும் சீன நிறுவனங்கள், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இஸ்லாமி- சாத்ர ஷிபிர் அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா- வங்கதேசம் எல்லையில் ஜிஹாதி சிந்தனையை விதைக்க அந்த அமைப்பு திட்டமிடுவதால், எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உளவுத்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

Tags: chinaIS behind Bangladesh violence!
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர்களை எதிர்த்து பெண் கவுன்சிலர் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு!

Next Post

ஆடிப்பூரம் தேர் திருவிழாவை முன்னிட்டு சீர் புறப்பாடு நிகழ்ச்சி!

Related News

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் – தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு – அட்டவனை வெளியீடு!

டாக்டர் ராமதாஸ், சசிகலா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு – 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பேட்டி!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies