வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீனா, ஐ.எஸ்.!
May 19, 2025, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீனா, ஐ.எஸ்.!

Web Desk by Web Desk
Aug 6, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச வன்முறையின் பின்னணியில் சீன பாதுகாப்பு அமைச்சகமும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் இருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் அரங்கேறிய வன்முறையால் ஷேக் ஹசீனா பதவியைத் துறந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இந்த வன்முறையில் சீன பாதுகாப்பு அமைச்சகமும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் மூளையாக செயல்பட்டது உளவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

வங்கதேச ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஜமாத்- இ-இஸ்லாமி அமைப்பின் மாணவ இயக்கமான இஸ்லாமி- சாத்ர ஷிபிர் பிரிவின் உறுப்பினர்களை ஐஎஸ் இயக்கம் அணுகி, இந்தியாவுக்கு எதிரான அரசு வங்கதேசத்தில் அமைய வேண்டுமென மூளைச்சலவை செய்திருக்கிறது.

இதையொட்டி, ஷேக் ஹசீனா அரசைக் கவிழ்ப்பதற்காக நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டும் நோக்கில், பல மாதங்களாக இஸ்லாமி- சாத்ர ஷிபிர் அமைப்பு திட்டம் தீட்டியது உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக பாகிஸ்தானில் செயல்படும் சீன நிறுவனங்கள், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இஸ்லாமி- சாத்ர ஷிபிர் அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா- வங்கதேசம் எல்லையில் ஜிஹாதி சிந்தனையை விதைக்க அந்த அமைப்பு திட்டமிடுவதால், எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உளவுத்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

Tags: chinaIS behind Bangladesh violence!
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர்களை எதிர்த்து பெண் கவுன்சிலர் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு!

Next Post

ஆடிப்பூரம் தேர் திருவிழாவை முன்னிட்டு சீர் புறப்பாடு நிகழ்ச்சி!

Related News

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies