தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்த மீனவ கிராம மக்கள்!
Jun 17, 2025, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்த மீனவ கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Aug 9, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்க மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து மீன் பிடிப்பதற்காக 22 மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் கடந்த 5-ம் தேதி அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைதான 22 தமிழக மீனவர்கள் கல்ப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அனைத்து மீனவர்களையும் வரும் 20-ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கைதான மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Fishing village people petitioned Tuticorin Collector!
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது! : இலங்கை கடற்படை!

Next Post

வயநாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய ராணுவத்தினர்!

Related News

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies