நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்ட கதுவா காவல்துறை! - துப்பு கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம்!
Oct 9, 2025, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்ட கதுவா காவல்துறை! – துப்பு கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம்!

Web Desk by Web Desk
Aug 10, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை  கதுவா காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி துப்பு  கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுவா மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் உள்ள மல்ஹர், பானி மற்றும் சியோஜ்தார் ஆகிய இடங்களில், தீவிரவாதிகளின் ஓவியங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது.

தீவிரவாதிகள் குறித்து நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கதுவாவின் பத்னோட்டா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் பிற அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Kathua police published the sketches of four terrorists! - ₹5 lakh reward for clues!
ShareTweetSendShare
Previous Post

மக்களின் நலனுக்காக மாலத்தீவுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது! – ஜெய்சங்கர்

Next Post

இந்தியாவில் மிகப்பெரிய நிகழ்வு விரைவில்! – ஹிண்டன்பர்க்

Related News

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies