ஐபிஎஸ் பதவியை உயிரைப் போல் நேசித்து வருகிறேன் : திருச்சி எஸ்.பி.வருண்குமார்
Sep 10, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎஸ் பதவியை உயிரைப் போல் நேசித்து வருகிறேன் : திருச்சி எஸ்.பி.வருண்குமார்

Web Desk by Web Desk
Aug 26, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ ஐபிஎஸ் பதவியை பெறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மறைமுகமாக சாடியுள்ளார்.

திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேநேரம் சமூக வலைதளங்களில் சிலர் தம்மை மற்றும் தனது குடும்பத்தினரையும் விமர்சித்து வருவதாக கூறி சீமான் உள்ளிட்டோர் மீது வருண்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமான் சார்பில் விளக்க நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. சீமானுக்கும் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெறும் நிலையில், வருண்குமார் வாட்ஸ் அப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல என்றும், இரவு பகலாக ரத்தம் சிந்தி படித்து உழைத்து பெற்ற ஐபிஎஸ் பதவி உயிரைப் போல் நேசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காக்கி மேல் உள்ள காதல் தொடரும் என குறிப்பிட்டுள்ள அவர், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், தாம் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், தாம் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ என்று கேள்வி எழப்பியுள்ள வருண்குமாரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: seemanNaam Tamilar katchitrichy spvarun kumar
ShareTweetSendShare
Previous Post

பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே ? டிடிவி தினகரன்

Next Post

கிருஷ்ண ஜெயந்தி : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies