மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! : தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 112 ஆக அதிகரிப்பு!
Jun 17, 2025, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! : தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 112 ஆக அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Aug 28, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது.

மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் 9 பேர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 2 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவர் என 12 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

இதில் மத்திய இணையமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்ணீத் சிங் பிட்டு உள்ளிட்டோரும் அடங்குவர். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 96 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 112 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 6 நியமன எம்.பி.க்கள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவும் உள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 எனும் நிலையில், தற்போது ஜம்மு – காஷ்மீரில் 4 இடங்களும், நியமன உறுப்பினர்களின் 4 இடங்களும் மட்டுமே காலியாக உள்ளன.

இதனால் உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 237 ஆக உள்ளது. இதில் பெரும்பான்மை இலக்கு 119 ஆகும். இந்த இலக்கை தேசிய ஜனநாயக கூட்டணி எட்டியதால், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும் என கருதப்படுகிறது.

Tags: 12 members elected to the Rajya Sabha without competition!
ShareTweetSendShare
Previous Post

கிராமங்களுக்கு சென்று கால்நடை மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

Next Post

நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்த இரண்டு மாணவர்கள்!

Related News

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை முறையாக இயக்க கோரி ஆட்சியரிடம் மனு!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies