கோயில் நிர்வாகம் மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் - அலகாபாத் உயர்நீதிமன்றம்
Oct 9, 2025, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் நிர்வாகம் மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Sep 1, 2024, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு என்பது மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில், கோயில் நிர்வாகம் தொடர்பாக, 197 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் நிலையில் வழக்குகளை கையிலெடுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அதில், கோயில்களை நிர்வகிக்கும் ‘ரிசீவர்’ என்ற நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளே கோயில் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணமால் இருப்பதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு, வேதம், சாஸ்திரம் அறிந்த, மதம் தொடர்பானவர்களிடமே இருக்க வேண்டும் எனவும், அப்போதுதான், அந்த கோயில் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் எனவும் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது

மதுரா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவை செயல்படுத்துவதை, மாவட்ட நீதிபதி உறுதி செய்ய வேண்டும். எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

 

Tags: Allahabad High Courtreligious personsmanagement and control of the temple
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் – இன்று இரவு பிரதான போட்டிகள்!

Next Post

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

Related News

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies